வாள்வெட்டுக் குழுவை கைது செய்யாததால் யாழ். பொலிஸாரின் விடுப்பு இடைநிறுத்தம்

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் இன்று (27) வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்ப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கினார்.  சாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மூன்று வீடுகளுக்குள் … Continue reading வாள்வெட்டுக் குழுவை கைது செய்யாததால் யாழ். பொலிஸாரின் விடுப்பு இடைநிறுத்தம்